Search for:

விவசாய தகவல்கள்


விவசாய கழிவுகள் மூலம் இயற்கை உரம் தயாரிக்கும் விவசாயிகள்!

சாகுபடிக்குப் பின் கிடைக்கும் விவசாயக் கழிவுகளைக்கொண்டு ஆர்கானிக் (Organic) முறையில் பதப்படுத்தி அதனை உரமாக பயன்படுத்த விவசாயிகள் துவங்கியுள்ளனர்.

வாழையில் சருகு அழுகல் நோய்: தோட்டக்கலைத்துறை ஆய்வு!

சேலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொளுத்தும் வெயிலால் சுமார் 500 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள வாழை மரங்களில் சருகு அழுகல் நோய் தாக்கியுள்ளது. இதனை வேளாண்து…

கேரளாவைப் போல் தமிழகத்திலும் மதிப்புக்கூட்டுப் பொருள் தயாரிப்பு - பலா விவசாயிகள் காத்திருப்பு!

பலாப் பழங்களிலிருந்து மதிப்புக்கூட்டுப் பொருள்கள் தயாரிக்கும் பயிற்கு தமிழக அரசு ஏற்பாடு செய்யவேண்டும் என்று பலா விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மண் வளம் காக்க விவசாயிகள் இவ்வகை மேலாண்மை முறைகளை கடைபிடிக்க வலியுறுத்தல்!

பயிர் வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாதது மண் வளம். மண்ணின் இயற்பியல் தன்மை மற்றும் இராசாயன இடர்பாடுகளால் பயிர் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டு வருக…

50 % மானியத்தில் சூரிய ஒளி மின் வேலி திட்டம்! விவசாயிகளுக்கு அழைப்பு!

சூரிய ஒளி மூலம் மின் வேலி அமைக்கும் திட்டத்திற்கு அரசு 50 சதவீதம் மானியம் வழங்குகிறது. இதனை பயன்படுத்திக்கொள்ள காஞ்சிபுரம், சிவகங்கை, கள்ளக்குறிச்சி ஆ…

Locust: வெட்டுக்கிளிகள் வந்தால் தடுப்பது எப்படி? கோவையில் அதிகாரிகள் ஆலோசனை!

பாலைவன வெட்டுக்கிளிகளை தடுப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ராஜாமணி தலைமையில் நடைபெற்றது.

வெட்டுக்கிளியைத் தொடர்ந்து... படைப்புழுக்களின் தொல்லை..! - மக்காச்சோள விவசாயிகள் கவலை!

மக்காசோளம் பயிர்களில் படைப்புழுக்கள் தாக்கத்தால் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, குறைக்கபட்ட கொள்முதல் விலையை மாற்றி அமைத்து, உரிய ஆதார விலை…

பாசனத்திற்காக பாவனிசாகர், அழியாறு அணைகள் திறப்பு!

பவானிசாகர், அழியாறு அணைகளில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

தஞ்சை காவிரி டெல்டா பகுதி குடிமராமத்து பணியில் 1 லட்சம் பணியாளர்கள் - ககன்தீப் சிங் பேடி!

தஞ்சாவூர் மாவட்டத்தில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் பணியாளர்களை தூர்வாரும் பணியில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்ற…

தென்மேற்கு பருவக்காற்றால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - மீவனர்களுக்கு எச்சரிக்கை!

தென்மேற்கு பருவாற்று மற்றும் வெப்பச்சலனம் காரனமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மதுரையில் நெல், பயறு சாகுபடியை அதிகரிக்க திட்டம் - வேளாண்துறை!

மதுரை மாவட்டத்தில் இந்த ஆண்டுக்கான நெல் சாகுபடியை 58 ஆயிரத்து 500 ஹெக்டேராக அதிகரிக்கவும், பயறு சாகுபடியை 11,500 ஹெக்டேர் உயர்த்தவும் திட்டமிட்டுள்ளதா…

தனது வீட்டில் கீரை தோட்டம் அமைத்த சமந்தா!- டிப்ஸ் இலவசம்!

நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தனது வீட்டில் இருந்தபடியே, கீரை வளர்தது அதன் புகைப்படங்க…

Per Drop More Crop: மானியத்தில் நீர் பாசன உபகரணங்கள் பெற விவசாயிகளுக்கு அழைப்பு!

'பெர் டிராப் மோர் கிராப்' சொட்டு நீரில் அதிக விளைச்சல் திட்டத்தின் கீழ் பல்வேறு மாநில விவசாயிகளுக்கு உதவ ரூ. 4000 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.…

தென்மேற்கு பருவமழை தீவிரம் கொப்பரை உற்பத்தி களங்கள் இடமாற்றம்!

பொள்ளாச்சி, நெகமம் பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக அப்பகுதிகளில் செயல்பட்டு வரும் கொப்பரை உற்பத்தி களங்கங்களை திருப்பூர் மாவட்டத்துக்கு இடமாற்றம்…

கிருஷ்ணகிரியில் கடும் வறட்சி - மாம்பழ உற்பத்தி பாதிப்பு!

கொரோனா, வறட்சி போன்ற காரணங்களால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாம்பழம், மற்றும் தக்காளி விளைச்சல் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலையி…

பால் போல் வெண்மையான முகம் பெற இதை செய்தால் போதும்!

பசும்பாலாக இருந்தாலும் சரி, பாக்கெட் பாலாக இருந்தாலும் சரி இளைமைய மீட்க பால் அதிகம் உதவுகின்றன. இதன் காரணமாகவே நம்முடைய அத்தியாவசியப் பொருட்களின் பட்ட…

ஊரடங்கை பயனுள்ளதாக மாற்ற பயன்படும் மாடித்தோட்டம்!!

மொட்டை மாடிகளில், பால்கனிகளில், ஜன்னல் விளிம்புகளில் கூடத் தொட்டிகளில் வைத்தும் செடிகளை வளர்க்கலாம். மாடிகளில் வளர்க்க ஏதுவான ஓவல் வடிவமுள்ள தொட்டிகள…

மரம் நட போறீங்களா...... இதையும் கொஞ்சம் கவனிங்க!!

வேளாண் பெருமக்கள் தங்களின் மண்வாகு, பொருளாதார தேவையைக் கருத்தில் கொண்டு வேளாண் நிலங்களில் வரப்பு ஓரமாகவோ, ஊடுபயிராகவோ பல்வகை சாகுபடியாகவோ வேளாண் பயிர்…

PMFBY: பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி?

விவசாயிகள் காரீஃப் பயிர்களுக்கான விதைப்பு பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வரும் நிலையில் பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் (Pradhan Mantri Fasal B…

RBI கட்டுப்பாட்டில் கூட்டுறவு வங்கிகள் - விவசாயிகளுக்கு என்ன பயன்?

அனைத்து நகா்புறக் கூட்டுறவு வங்கிகள் இனி இந்திய ரிசா்வ் வங்கி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் இது தொடர்…

Jan Dhan Yojana: ஜன் தன் திட்டம் குறித்து அறிந்து கொள்ள மாநில அளவிலான இலவச உதவி என்கள்!

வங்கிக்கணக்கு இல்லாத ஏழை மக்களுக்கு, வீட்டிற்கு ஒரு வங்கிக்கணக்கை உருவாக்கும் வகையில் ஜன் தன் வங்கிக்கணக்குத் திட்டம் (PM Jan Dhan account) தொடங்கப்பட…

உணவு பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் வரை நிதி உதவி!!

ஆத்ம நிா்பாா் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படவுள்ளது. தகுதியுடையவர்கள் விண்ண…

உழவா் சந்தைகளை திறக்க அனுமதி அளிக்க கோரி விவசாயிகள் மனு!!

உழவா் சந்தைகளை திறக்க அனுமதி அளிக்க கோரி சேலம் மாவட்டத்தில் விவசாயிகள் சார்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.



CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.